நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா
தேன்கனி பொங்கல் திருவிழா
நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா:
இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் நினைவுநாள் தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக சிவகாசி எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொணடாப்பட்டது......
இவ்விழாவில் நம்மாழ்வார் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றையும் அய்யாவின் அனுபவங்களையும் குழந்தைகளுக்கு புரியும் பக்குவத்தில் குழந்தை மொழியில் கலந்துரையாடினார் வானகத்தின் குழந்தை கல்விய்யில் பயிற்றுனர் திரு.வானகம் செந்தில் அவர்கள்
மேலும் அய்யாவின் புகைப்படத்துடன்கூடிய அய்யாவின் கருத்துகளை மாணவர்களின் பார்வைக்கும் பொது மக்களின் மனபதிவிற்காக காட்சிப்படுத்தப்பட்டது.....மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தபோது......
No comments:
Post a Comment